தமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையை அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி விட்டன என்றாலும் அனைத்து நகரங்களிலும் முழுமையாக இன்னும் வரவில்லை. இந்த சேவையில் முந்திக் கொண்ட BSNL நிறுவனம் நகரங்கள், மாவட்டங்கள், முக்கிய ஊர்களில் நன்றாக சேவையை வழங்குகிறது. 3G சேவையை பயன்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று 3G வசதியுடைய மொபைல்கள். இரண்டாவது 3G டேட்டா கார்டுகள் என அழைக்கப்படும் யூஎஸ்பி மோடம்கள் (Data cards / Usb Modems )
நம்மிடம் 3G மொபைல் போன் இருப்பின் டேட்டா கார்டு தேவையில்லை. மொபைல் போனிலியே அதிவேக இண்டர்நெட் இணைப்பு மூலம் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்தமுடியும். 3G வசதியுடைய மொபைல்கள் ருபாய் 5000 லிருந்து கிடைக்கின்றன.
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
0 comments:
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.